sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பங்குச் சந்தை ஆசை காட்டி மக்களை ஏமாற்றிய 3 பேர்

/

பங்குச் சந்தை ஆசை காட்டி மக்களை ஏமாற்றிய 3 பேர்

பங்குச் சந்தை ஆசை காட்டி மக்களை ஏமாற்றிய 3 பேர்

பங்குச் சந்தை ஆசை காட்டி மக்களை ஏமாற்றிய 3 பேர்


ADDED : ஆக 09, 2024 02:15 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிதம்புரா: பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டுவதாகக் கூறி, மக்களை ஏமாற்றிய மூன்று இணைய குற்றவாளிகளை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

டில்லியில் உள்ள பிதம்புராவைச் சேர்ந்த விஷால் என்பவர், சைபர் காவல் நிலையத்தில் 1ம் தேதி அளித்த புகாரில், சமூக வலைதளங்களில் தென்பட்ட விளம்பரத்தை நம்பி, 22 லட்சம் ரூபாயை முதலீடு செய்ததாக கூறியிருந்தார்.

பணத்தை மோசடி செய்தவர்களின் தடங்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார், 6ம் தேதி, காரரில் இருந்து கபில் குரு, 47, என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்ற போலீசார், ஹரேந்தர் சிங் ரத்தோர், 42, லக்ஷ்மி காந்த், 47, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மோசடிக்கு ஆதாரமாக நான்கு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us