sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அசாம் போலீசார் அதிரடி

/

என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அசாம் போலீசார் அதிரடி

என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அசாம் போலீசார் அதிரடி

என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அசாம் போலீசார் அதிரடி

1


UPDATED : ஜூலை 17, 2024 05:48 PM

ADDED : ஜூலை 17, 2024 05:47 PM

Google News

UPDATED : ஜூலை 17, 2024 05:48 PM ADDED : ஜூலை 17, 2024 05:47 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி: அசாமில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் இன்று(ஜூலை 17) போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீசார் ஒருவர் கூறியதாவது: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 போலீசாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us