sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி: 10 பேர் மாயம்

/

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி: 10 பேர் மாயம்

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி: 10 பேர் மாயம்

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி: 10 பேர் மாயம்


UPDATED : ஏப் 16, 2024 03:46 PM

ADDED : ஏப் 16, 2024 10:50 AM

Google News

UPDATED : ஏப் 16, 2024 03:46 PM ADDED : ஏப் 16, 2024 10:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மாயமாகியுள்ளதால், மீட்புபணிகள் நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரின் ஜீலம் ஆற்றில் 12 பள்ளி மாணவர்கள் உட்பட பல பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த படகில் பயணம் செய்த பலர் மாயமாகி உள்ளனர். மீட்பு படையினர் ஏழு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் மாயமாகியுள்ளதால், மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சிறிய படகில் நிறைய பேர் பயணம் செய்ததால், விபத்து ஏற்பட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us