sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.4.77 கோடி தங்கம் பறிமுதல்

/

ரூ.4.77 கோடி தங்கம் பறிமுதல்

ரூ.4.77 கோடி தங்கம் பறிமுதல்

ரூ.4.77 கோடி தங்கம் பறிமுதல்


ADDED : ஜூன் 07, 2024 07:24 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு, தேவனஹள்ளியின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், நேற்று காலை பாங்காகில் இருந்து இரண்டு பயணியர் வந்திறங்கினர்.

விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் வைத்திருந்த ஹேண்ட் பேகை சோதனையிட்ட போது தங்கம் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. 6.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 4.77 கோடி ரூபாயாகும்.

சமீபத்தில் துபாயில் இருந்து வந்திறங்கிய, இரண்டு பயணியர் சிறப்பான முறையில் உடை அணிந்திருந்தனர். இவர்கள் ஜீன்ஸ் பேன்ட், டி ஷர்ட்டில் தங்கத்தை பவுடர் வடிவில் மறைத்து வைத்து கடத்தினர். இவர்களிடம் 1.96 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us