sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல் 

/

சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல் 

சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல் 

சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல் 


ADDED : மே 01, 2024 08:21 AM

Google News

ADDED : மே 01, 2024 08:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவனஹள்ளி : சிங்கப்பூரில் இருந்து பெங்களூருக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு, தேவனஹள்ளியில் உள்ள, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின்படி, அதில் வந்த பயணியரை, சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, எதுவும் சிக்கவில்லை.

அவரை தனியாக அழைத்துச் சென்று, சோதனை நடத்தப்பட்டது. உள்ளாடைக்குள் அவர் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 55 லட்சம் ரூபாய். அந்த பயணி கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவரது பெயர், விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.






      Dinamalar
      Follow us