sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தையல் கடையில் தீ: 7 பேர் உயிரிழப்பு

/

தையல் கடையில் தீ: 7 பேர் உயிரிழப்பு

தையல் கடையில் தீ: 7 பேர் உயிரிழப்பு

தையல் கடையில் தீ: 7 பேர் உயிரிழப்பு


ADDED : ஏப் 03, 2024 11:23 PM

Google News

ADDED : ஏப் 03, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்ரபதி சாம்பாஜி நகர்: மஹாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகரின் கன்டோன்மென்ட் பகுதியில், 'டானா பஜார்' என்ற வர்த்தக வளாகம் உள்ளது.

இந்த வளாகத்தின் தரை தளத்தில் தையல் கடை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இதன் மாடியில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. நேற்று அதிகாலை 4:00 மணியளவில் தையல் கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென முதல் மாடிக்கும் பரவியது.

இது பற்றி அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசாருடன் இணைந்து தீயை போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் மாடியில் துாங்கிக்கொண்டிருந்த அசிம் ஷேக், 3, பாரி ஷேக், 2, ஆகிய இரு குழந்தைகள், மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்கள் என ஏழு பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us