sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கனமழையால் வீடு இடிந்து 7 பேர் காயம

/

கனமழையால் வீடு இடிந்து 7 பேர் காயம

கனமழையால் வீடு இடிந்து 7 பேர் காயம

கனமழையால் வீடு இடிந்து 7 பேர் காயம


ADDED : செப் 07, 2024 07:49 PM

Google News

ADDED : செப் 07, 2024 07:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:புதுடில்லி அருகே நொய்டாவில் கனமழையால் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 7 பேர் காயம் அடைந்தனர்

உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டம் நொய்டாவில் நேற்று கனமழை கொட்டியது. சோலாஸ் கிராமத்தில் சைப் அலி வீட்டின் கூரை இடிந்து சயிப் அலி,34, ஷகிலா,50, ஷாஹித்,34, ஷான்,8, சோஹன்,4, தைமூர்,3, அலி கான்,2 ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

தகவல் அறிந்து போலீஸ் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் வந்து இடிபாட்டில் சிக்கித் தவித்த் 7 பேரையும் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் நான்கு பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us