sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோயில் சுவர் இடிந்து 9 பேர் பலி : பிரதமர் நிதி

/

கோயில் சுவர் இடிந்து 9 பேர் பலி : பிரதமர் நிதி

கோயில் சுவர் இடிந்து 9 பேர் பலி : பிரதமர் நிதி

கோயில் சுவர் இடிந்து 9 பேர் பலி : பிரதமர் நிதி

3


UPDATED : ஆக 04, 2024 08:26 PM

ADDED : ஆக 04, 2024 07:43 PM

Google News

UPDATED : ஆக 04, 2024 08:26 PM ADDED : ஆக 04, 2024 07:43 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இங்கு சாகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஷாபூரின் ஹர்தவுல் பாபா கோயிலில் வழிபாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது கோயில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 9 குழந்தைகள் பலியாயினர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ‛ எக்ஸ்' தளத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நடந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. பலியானவர்களுக்கு அழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us