sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்., விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் கஞ்சா பறிமுதல்

/

பெங்., விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் கஞ்சா பறிமுதல்

பெங்., விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் கஞ்சா பறிமுதல்

பெங்., விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் கஞ்சா பறிமுதல்


ADDED : மே 07, 2024 06:29 AM

Google News

ADDED : மே 07, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவனஹள்ளி: தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து, கடந்த 4ம் தேதி இரவு, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, 'தாய் ஏர்லைன்ஸ்' விமானம் வந்தது.

அந்த விமானத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர் கொண்டு வந்த பையை திறந்து பார்த்த போது, 'பேக்கிங்' செய்யப்பட்ட சிறிய அட்டை பெட்டி இருந்தது. அதற்குள் இரண்டு பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பது தெரிந்தது. பயணி கைது செய்யப்பட்டார்.

2 கிலோ 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 93 லட்சத்து 68 ஆயிரத்து 10 ரூபாய். கைதான பயணி பற்றிய விபரம் வெளியாகவில்லை.






      Dinamalar
      Follow us