sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாம்பு கொத்தியதில் 7 வயது சிறுமி பலி

/

பாம்பு கொத்தியதில் 7 வயது சிறுமி பலி

பாம்பு கொத்தியதில் 7 வயது சிறுமி பலி

பாம்பு கொத்தியதில் 7 வயது சிறுமி பலி


ADDED : ஏப் 27, 2024 11:24 PM

Google News

ADDED : ஏப் 27, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொட்டபல்லாபூர்: தோட்டத்தில் பாம்பு கொத்தியதில் ஏழு வயது சிறுமி உயிரிழந்தார்.

தொட்டபல்லாபூரின் டி.ஹொசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமாஞ்சி - வினோதம்மா. இவர்களின் மகள் அனுஷா, 7. தம்பதி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கோலுார் கிராமத்தில் தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களின் மகளும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை பாம்பு கடித்தது. இதை சாதாரணமாக நினைத்து சிறுமி விட்டுவிட்டார். ஆனால் நேரம் ஆக, ஆக சோர்வடைந்தார். இதை பார்த்த அவரின் பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சிறுமி உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us