sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவியை கட்டையால்  அடித்து கொன்ற கணவர் 

/

மனைவியை கட்டையால்  அடித்து கொன்ற கணவர் 

மனைவியை கட்டையால்  அடித்து கொன்ற கணவர் 

மனைவியை கட்டையால்  அடித்து கொன்ற கணவர் 


ADDED : ஜூன் 22, 2024 04:43 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 04:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி : குடும்ப தகராறில் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற, கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாவேரி ஹனகல் சிவபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகரப்பா, 60. இவரது மனைவி நாகவ்வா, 58. இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

தினமும் வேலை முடிந்ததும், சேகரப்பா குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சேகரப்பா, மனைவியிடம் தகராறு செய்து அடித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில், வீட்டில் கிடந்த மரக்கட்டையை எடுத்து, நாகவ்வா தலையில் அடித்து விட்டு சேகரப்பா தப்பிச் சென்றார்.

தலையில் பலத்த காயமடைந்த நாகவ்வா பரிதாபமாக இறந்தார். ஹனகல் போலீசார், நேற்று காலையில் சேகரப்பாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us