sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்: என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

/

140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்: என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்: என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்: என்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

4


ADDED : ஜூலை 10, 2024 05:02 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 05:02 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது 140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ல், ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சென்ற போது, அந்நாட்டின் உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதிபர் மாளிகை விழாவில், 'ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருதை, நேற்று பிரதமர் மோடிக்கு வழங்கி புடின் கவுரவித்தார்.

140 கோடி இந்தியர்களுக்கு பெருமை

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது 140 கோடி இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இந்த விருதை பிரதமர் ஏற்றுக்கொண்டார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us