sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாலையோரம் நின்றவர் பஸ் மோதி பரிதாப பலி

/

சாலையோரம் நின்றவர் பஸ் மோதி பரிதாப பலி

சாலையோரம் நின்றவர் பஸ் மோதி பரிதாப பலி

சாலையோரம் நின்றவர் பஸ் மோதி பரிதாப பலி


ADDED : ஜூலை 13, 2024 04:28 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பன்னர்கட்டா, : தாறுமாறாக ஓடிய பி.எம்.டி.சி., பஸ் மோதி, சாலையோரம் நின்றவர் உயிரிழந்தார்.

பெங்களூரு, பன்னர்கட்டாவில் இருந்து மெஜஸ்டிக் நோக்கி, பி.எம்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது.

பன்னர்கட்டா அருகே ஜங்கிள் பாளையா பகுதியில் வந்தபோது, திடீரென ஒருவர் பைக்கில் குறுக்கே வந்தார். பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, இன்னொரு பைக், சரக்கு ஆட்டோ மீதும், சாலையோரம் நின்றவர் மீதும் மோதியது.

ஆந்திராவை சேர்ந்த பிரசாத் ராவ், 60, என்பவர் இறந்தார். பைக், சரக்கு ஆட்டோவில் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பன்னர் கட்டா போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us