sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பழச்சாறில் சிறுநீர் கலந்து விற்றவர் பிடிபட்டார்

/

பழச்சாறில் சிறுநீர் கலந்து விற்றவர் பிடிபட்டார்

பழச்சாறில் சிறுநீர் கலந்து விற்றவர் பிடிபட்டார்

பழச்சாறில் சிறுநீர் கலந்து விற்றவர் பிடிபட்டார்


ADDED : செப் 14, 2024 08:54 PM

Google News

ADDED : செப் 14, 2024 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஜியாபாத்:உத்தர பிரதேசத்தில், பழச்சாறுடன் சிறுநீர் கலந்து விற்றவர் மற்றும் அவரது 15 வயது மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

உ.பி., மாநிலம் காஜியாபாத்தில் பழச்சாறு விற்கும் அமீர் என்பவர் சிறுநீர் கலந்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சிலர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

போலீஸ் உதவி கமிஷனர் பாஸ்கர் வர்மா தலைமையில், அந்தக் கடையில் சோதனை நடத்தி, சிறுநீர் நிரப்பி வைத்திருந்த கேன் ஒன்றை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் அமீர் மற்றும் பழச்சாறுடன் சிறுநீரை கலந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய அவரது 15 வயது மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us