sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடிபோதை தகராறில்  நண்பரை கொன்ற ரவுடி 

/

குடிபோதை தகராறில்  நண்பரை கொன்ற ரவுடி 

குடிபோதை தகராறில்  நண்பரை கொன்ற ரவுடி 

குடிபோதை தகராறில்  நண்பரை கொன்ற ரவுடி 


ADDED : மே 03, 2024 11:30 PM

Google News

ADDED : மே 03, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சஞ்சய்நகர் : குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், நண்பனை ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை செய்தார்.

பெங்களூரு, சஞ்சய்நகர் நாகஷெட்டிஹள்ளியில் வசித்தவர் மூர்த்தி, 45. ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சரணப்பா, 46. ரவுடி. இவர் மீது சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று அதிகாலை 1:00 மணியளவில் நாகஷெட்டிஹள்ளி காலி நிலத்தில் வைத்து, மூர்த்தியும், சரணப்பாவும் மது குடித்தனர்.

குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆட்டோவில் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து வந்து, மூர்த்தியை, சரணப்பா தாக்கினார். பலத்த வெட்டு காயம் அடைந்த மூர்த்தி, பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து சரணப்பா தப்பிச் சென்றார். நேற்று காலை அப்பகுதி மக்களுக்கு கொலை நடந்தது தெரிந்தது. தலைமறைவாக உள்ள சரணப்பாவை, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us