sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிக்கமகளூருக்குள் நுழைந்த ஒற்றை யானையால் பரபரப்பு

/

சிக்கமகளூருக்குள் நுழைந்த ஒற்றை யானையால் பரபரப்பு

சிக்கமகளூருக்குள் நுழைந்த ஒற்றை யானையால் பரபரப்பு

சிக்கமகளூருக்குள் நுழைந்த ஒற்றை யானையால் பரபரப்பு


ADDED : மே 11, 2024 06:50 AM

Google News

ADDED : மே 11, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: சிக்கமகளூரு நகருக்குள் புகுந்த ஒற்றை யானையால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தஉள்ளனர்.மலை மாவட்டமான சிக்கமகளூரில், யானைகள் உணவு தேடி வழக்கமாக காபித் தோட்டங்களுக்குள் புகுந்து விளைச்சல்களை நாசப்படுத்தி வந்தன. ஆனால், நேற்று வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை, ஜெயநகர் லே - அவுட்டிற்குள் உணவு தேடி புகுந்தது.

சாலையில் சென்றபோது திடீரென யானையை பார்த்த அப்பகுதி மக்கள், அலறியடித்துக் கொண்டு அருகில் இருந்த வீடுகளுக்குள் புகுந்து உயிர் தப்பினர்.

இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள், யானையை கத்ரிமித்ரி வனப்பகுதிக்குள் விரட்டினர்.

'கூட்டத்துடன் சுற்றித்திரிந்த இந்த யானைக்கு 10 - 12 வயது இருக்கும். வழிதவறி நகருக்குள் நுழைந்துவிட்டது. யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால் பொது மக்கள் பயப்பட வேண்டாம்' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us