sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'வந்தே பாரத்'தை ஓட்டுவதில் டிரைவர்களிடையே அடிதடி

/

'வந்தே பாரத்'தை ஓட்டுவதில் டிரைவர்களிடையே அடிதடி

'வந்தே பாரத்'தை ஓட்டுவதில் டிரைவர்களிடையே அடிதடி

'வந்தே பாரத்'தை ஓட்டுவதில் டிரைவர்களிடையே அடிதடி

4


ADDED : செப் 09, 2024 03:49 AM

Google News

ADDED : செப் 09, 2024 03:49 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டா: மேற்கு- மத்திய ரயில்வே, வட மேற்கு ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று மண்டலங்களின் லோகோ பைலட்டுகள் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவதில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்த தகராறு காரணமாக உத்தர பிரதேசத்தின் இட்கா ரயில் நிலையத்தில், ராஜஸ்தானின் கோட்டா ரயில் கோட்டத்தின் லோகோ பைலட் சமீபத்தில் தாக்கப்பட்டார்; அவரது சட்டை கிழிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்ராவில் இருந்து ராஜஸ்தானின் உதய்பூருக்கு சமீபத்தில் சென்ற வந்தே பாரத் ரயில், கங்காபூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. ரயிலை ஆக்ரா கோட்டத்தைச் சேர்ந்த லோகோ பைலட் மற்றும் உதவியாளர்கள் இயக்கினர். அப்போது ரயில் நிலையத்தில் திரண்டு இருந்த கோட்டா கோட்டத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களை வெளியே தள்ளி சட்டையை கிழித்து அடித்தனர்.

ரயில்வே போலீசார் தடியடி நடத்தி ஊழியர்களை விரட்டி அடித்தனர். இது தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us