sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வனப்பகுதியில் வாலிபர் தற்கொலை

/

வனப்பகுதியில் வாலிபர் தற்கொலை

வனப்பகுதியில் வாலிபர் தற்கொலை

வனப்பகுதியில் வாலிபர் தற்கொலை


ADDED : மே 07, 2024 11:15 PM

Google News

ADDED : மே 07, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீனிவாசப்பூர் : வனப் பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சீனிவாசப்பூரின் பலமரி வனப் பகுதியில் மரம் ஒன்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். சீனிவாசப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர், சீனிவாசப்பூரின் சலகனரேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 21 என்பது தெரிய வந்தது. விசாரணை தொடர்கிறது.






      Dinamalar
      Follow us