sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

/

காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

4


ADDED : ஜூன் 26, 2024 04:26 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 04:26 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டைநடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக, ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us