sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் டில்லி அமைச்சர்

/

உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் டில்லி அமைச்சர்

உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் டில்லி அமைச்சர்

உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் டில்லி அமைச்சர்

15


UPDATED : ஜூன் 25, 2024 11:41 AM

ADDED : ஜூன் 25, 2024 07:01 AM

Google News

UPDATED : ஜூன் 25, 2024 11:41 AM ADDED : ஜூன் 25, 2024 07:01 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆம்ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர், போராட்டத்தை கைவிட்டார்.

டில்லியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அதை நீக்கும் பொருட்டு ஹரியானா அரசு தண்ணீர் திறக்க கோரி ஆத்ஆத்மி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.இன்று அதிகாலை அவருக்கு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைந்தது. இதையடுத்து அவரது ஆரோக்கியம் பாதிப்பு அடைந்தது. அதனால் அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் உண்ணாவிரத போராட்டதை நிறைவு செய்தார். இதற்கு பதில் பார்லிமென்டில் டில்லியில் தண்ணீர் பிரச்னையை கிளப்ப முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us