sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.3 லட்சம் மதிப்பு தாலி ரத உற்சவத்தில் 'அபேஸ்'

/

ரூ.3 லட்சம் மதிப்பு தாலி ரத உற்சவத்தில் 'அபேஸ்'

ரூ.3 லட்சம் மதிப்பு தாலி ரத உற்சவத்தில் 'அபேஸ்'

ரூ.3 லட்சம் மதிப்பு தாலி ரத உற்சவத்தில் 'அபேஸ்'


ADDED : மே 11, 2024 06:55 AM

Google News

ADDED : மே 11, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா; ரத உற்சவத்தின்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒரு பெண்ணின் தங்கச்செயினை மர்மநபர்கள் திருடினர்.

ஷிவமொகா, தீர்த்த ஹள்ளியின், அருணகிரி கிராமத்தில் உள்ள லட்சுமி வெங்கடரமணா கோவில் உள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றது. இரண்டாவது திருப்பதி என, அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடக்கும்.

கடைசி நாளன்று ரத உற்சவம் நடப்பது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அன்னதானம் வழங்கப்படும்.

கோவிலில் சில நாட்களாக திருவிழா நடக்கிறது. நேற்று மதியம் ரத உற்சவம் நடந்தது. பெருமளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். ரதத்தை இழுத்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்கத்தாலியை மர்மநபர்கள் பறித்தனர்.

தீர்த்தஹள்ளி போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us