sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை 

/

தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை 

தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை 

தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை 


ADDED : மார் 27, 2024 07:25 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார் : லோக்சபா தேர்தலின் விதிகளை யாரேனும் மீறுவது குறித்து தெரிந்தால் உடனடியாக புகார் செய்ய, தொலைபேசி எண்களை, கோலார் மாவட்ட தேர்தல் அதிகாரி அக்ரம் பாஷா வெளியிட்டுள்ளார்.

“லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வழிபாட்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால், சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அவர் கூறியுள்ளார்.

புகார் செய்ய வேண்டிய எண்கள்:

கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் - 08152- 243507

கோலார் தாசில்தார் - 08152 -222056

மாலுார் தாசில்தார் - 08151- 232699

பங்கார்பேட்டை தாசில்தார் - 08153- 255263

முல்பாகல் தாசில்தார் - 08159- 242049

சீனிவாசப்பூர் தாசில்தார் - 08157- 246222

தங்கவயல் தாசில்தார் - 08971- 834616






      Dinamalar
      Follow us