sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில் தண்டவாளத்தில் மின்கம்பி ஓட்டுனரால் அசம்பாவிதம் தவிர்ப்பு

/

ரயில் தண்டவாளத்தில் மின்கம்பி ஓட்டுனரால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ரயில் தண்டவாளத்தில் மின்கம்பி ஓட்டுனரால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ரயில் தண்டவாளத்தில் மின்கம்பி ஓட்டுனரால் அசம்பாவிதம் தவிர்ப்பு

1


ADDED : மார் 31, 2024 05:06 AM

Google News

ADDED : மார் 31, 2024 05:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு : துமகூரில் ரயில்வே தண்டவாளத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடப்பதைப் பார்த்த ரயில் ஓட்டுனர், ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து ஹாசனுக்கு நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு ரயில் புறப்பட்டது. மதியம் 12:15 மணியளவில் துமகூரு மாவட்டம் குனிகல் புறநகர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது ரயில் தண்டவாளத்தில், உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை, ரயில் ஓட்டுனர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ரயிலை நிறுத்தினார்.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து பெங்களூரில் இருந்து ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள், அங்கு சென்று மின்கம்பியை சரி செய்தனர். இரண்டரை மணி நேரம் தாமதமாக, மதியம் 2:45 மணியளவில், ரயில் ஹாசனை நோக்கிப் புறப்பட்டது.

ஓட்டுனரின் சமயோஜிதத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவரின் பணியை அதிகாரிகள், பயணியர் பாராட்டினர்.

� ரயில்வே தண்டவாளத்தில் அறுந்து விழுந்திருந்த உயர் அழுத்த மின் கம்பி. �  ரயில் முன் காத்திருந்த பயணியர். இடம்: குனிகல், துமகூரு.






      Dinamalar
      Follow us