sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யானை தாக்கி பாகன் பலி

/

யானை தாக்கி பாகன் பலி

யானை தாக்கி பாகன் பலி

யானை தாக்கி பாகன் பலி


ADDED : ஜூன் 22, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கல்லார், அறுபதாம் மைல் பகுதியில் தனியார் பண்ணை சுற்றுலா மையம் உள்ளது. அதனுள் செயல்படும் யானை சவாரி மையத்தில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் கரிந்தளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 62, இரண்டாம் பாகனாக இருந்தார்.

அவர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு சுற்றுலா பயணிகளை சவாரி அழைத்துச் செல்ல யானையை தயார் படுத்தியபோது திடீரென பாலகிருஷ்ணனை கீழே தள்ளி காலால் பல முறை மிதித்தது. பின்னர் துதிக்கையால் உடலை தூக்கி உலுக்கி துவம்சம் செய்தது. இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்தில் பலியானார். சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோரின் கண் முன் நடந்த கோர சம்பவத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.

யானை சவாரி மையத்தில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது விதிமுறைகள் மீறி செயல்பட்டதாக தெரியவந்தது. அதனால் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us