sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பகுஜன் சமாஜ் நிர்வாகி மகனை கொலை செய்தவருக்கு ஆயுள்

/

பகுஜன் சமாஜ் நிர்வாகி மகனை கொலை செய்தவருக்கு ஆயுள்

பகுஜன் சமாஜ் நிர்வாகி மகனை கொலை செய்தவருக்கு ஆயுள்

பகுஜன் சமாஜ் நிர்வாகி மகனை கொலை செய்தவருக்கு ஆயுள்


ADDED : ஆக 30, 2024 08:58 PM

Google News

ADDED : ஆக 30, 2024 08:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி மகனைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே, பல்லா கிராமத்தில் வசிப்பவர் ஹரிகோவிந்த் பதி. பகுஜன் சமாஜ் கட்சியின் மீரட் மண்டல தலைவர். இவரது மகன் ராகுல் பதி. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, சூரஜ்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், பிரவேஷ் பதி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலை செய்யப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கவுதம் புத்தா நகர் மாவட்ட நீதிபதி அவினாஷ் சக்சேனா, குற்றவாளி பிரவேஷ் பதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் பிரம்மாஜித் பதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us