sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீதர் -- சாம்ராஜ்நகர் வரை செப்., 15ல் மனித சங்கிலி

/

பீதர் -- சாம்ராஜ்நகர் வரை செப்., 15ல் மனித சங்கிலி

பீதர் -- சாம்ராஜ்நகர் வரை செப்., 15ல் மனித சங்கிலி

பீதர் -- சாம்ராஜ்நகர் வரை செப்., 15ல் மனித சங்கிலி


ADDED : ஆக 27, 2024 05:02 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''செப்., 15ம் தேதி 'சர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்படும். அன்று பீதரில் இருந்து சாம்ராஜ்நகர் வரை மனித சங்கிலி அமைக்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார்.

பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று சர்வதேச ஜனநாயக தின முன்னேற்பாடுகள் குறித்து, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

மாநில அரசு சார்பில் செப்., 15ம் சர்வதேச ஜனநாயக தின விழா கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்தின் பலத்தை நிரூபிக்கும் வகையில், பீதரில் இருந்து சாம்ராஜ்நகர் வரை மனித சங்கிலி அமைக்கப்படும். இதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பொறுப்பு வகிப்பர்.

இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். அடுத்த தலைமையினருக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, நம் நாடு என்பதை உணர்த்தும் வகையில், இவ்விழா கொண்டாடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us