sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீதர் ராணுவ வீரர் சிக்கிமில் மரணம் 

/

பீதர் ராணுவ வீரர் சிக்கிமில் மரணம் 

பீதர் ராணுவ வீரர் சிக்கிமில் மரணம் 

பீதர் ராணுவ வீரர் சிக்கிமில் மரணம் 


ADDED : ஜூலை 27, 2024 11:18 PM

Google News

ADDED : ஜூலை 27, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கிமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, பீதர் ராணுவ வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பீதர் மாவட்டம், கமலாநகர் தாலுகா கொரியா கிராமத்தை சேர்ந்தவர் அனில்குமார் உமாகாந்த் ராவ் நாவடே, 40; ராணுவ வீரர். கடந்த 2004ல் பணிக்கு சேர்ந்தார். ஜம்மு, ராஜஸ்தான், நாகாலாந்து, சிம்லா, மணிப்பூரில் பணியாற்றி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கிமில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை பணியில் இருந்த போது, அனில்குமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

சக ராணுவ வீரர்கள் அவரை மீட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் இறந்ததாக கூறினர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

அனில்குமார் உடல், இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர். அனில்குமாருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us