sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை: கார்கே புகார்

/

பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை: கார்கே புகார்

பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை: கார்கே புகார்

பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை: கார்கே புகார்

20


ADDED : ஜூலை 21, 2024 03:51 PM

Google News

ADDED : ஜூலை 21, 2024 03:51 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை. அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறார்கள்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

இது குறித்து, அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஜூலை 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தான் பா.ஜ., அரசு எந்த மாநிலம் மக்களுக்கு என்ன கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை. அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறார்கள்.

பலமுறை அவர்கள் ஒரு விஷயத்தை வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. பட்ஜெட் குறித்து எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. இது குறித்து தற்போது என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us