sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அவதுாறு வழக்கு பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் சரண்

/

அவதுாறு வழக்கு பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் சரண்

அவதுாறு வழக்கு பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் சரண்

அவதுாறு வழக்கு பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் சரண்


ADDED : பிப் 25, 2025 02:48 AM

Google News

ADDED : பிப் 25, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டயம் : பிற மதத்தினர் பற்றி தவறாக பேசியதாக, கேரள மாநில பா.ஜ., தலைவர்களில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் மீது, முஸ்லிம் யூத் லீக் தலைவர்களில் ஒருவரான முகமது ஷிஹாப் என்பவர் புகார் அளித்தார்.

எரட்டுபேட்டை போலீசில், பி.சி.ஜார்ஜ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமின் கோரி, கோட்டயம் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, சரணடைய இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு, மனு தாக்கல் செய்தார். இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம்,'இத்தகைய நபர்களுக்கு வழங்கினால், அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்' என உத்தரவிட்டது.

இதையடுத்து, கோட்டயம் மாவட்ட கோர்ட் முன், பி.சி.ஜார்ஜ் நேற்று சரணடைந்தார்.






      Dinamalar
      Follow us