sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பிளாக்மெயிலர்' கொலை: அக்கா, தம்பி கைது

/

'பிளாக்மெயிலர்' கொலை: அக்கா, தம்பி கைது

'பிளாக்மெயிலர்' கொலை: அக்கா, தம்பி கைது

'பிளாக்மெயிலர்' கொலை: அக்கா, தம்பி கைது


ADDED : ஜூன் 12, 2024 11:09 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: பெண்ணை, 'பிளாக்மெயில்' செய்த நபரை கொலை செய்த அக்கா, தம்பி கைது செய்யப்பட்டனர்.

மைசூரின், கியாதமாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா, 38. இவருக்கும், நஞ்சன்கூடின், ஸ்ரீராம்புராவில் வசிப்பவருக்கும், 15 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மாதத்துக்கு முன், பிரேமாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின், கணவரின் நண்பரான ஹெச்.டி.கோட்டேவின், சித்தையனஹுன்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், 32, என்பவருடன், பிரேமாவுக்கு அறிமுகம் கிடைத்தது. இது கள்ளத்தொடர்பாக மாறியது. சில நாட்களுக்கு முன், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராஜேஷை விட்டு பிரேமா விலக துவங்கினார்.

இதனால் கோபமடைந்த ராஜேஷ், பிளாக்மெயில் செய்ய துவங்கினார். இதே காரணத்தால், நேற்று முன்தினம் ராஜேஷுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, அவரை சிமென்ட் கல்லால் அடித்து பிரேமாவும், அவரது தம்பி சிவுவும் கொலை செய்தனர். அக்கா, தம்பி கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us