sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் மாயம்

/

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் மாயம்

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் மாயம்

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் மாயம்

1


ADDED : ஜூன் 16, 2024 03:54 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 03:54 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணம் செய்த 17 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேரை தேடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் பாஹர் எல்லைக்குள்பட்ட கங்கை ஆற்றில், 17 பேர் சென்றுக் கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலின் பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 17 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

இது குறித்து மீட்பு படை அதிகாரி, ''இதுவரை 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் பாதுகாப்பாக நீந்தி ஆற்றின் கரையை அடைந்தனர். ஆறு பேரை இன்னும் காணவில்லை'' எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us