sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் காயம்

/

ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் காயம்

ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் காயம்

ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் காயம்


ADDED : மார் 05, 2025 06:53 PM

Google News

ADDED : மார் 05, 2025 06:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த குண்டுவெடிப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள பாலிவாவில், வழக்கமான ரோந்து பணியின் போது நடந்தது. காயமடைந்த வீரர்கள் விரைவாக ராஞ்சிக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மனோகர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரண்டா காடுகளில் உள்ள பாலிவாவில் சி.ஆர்.பி.எப்., 197 பட்டாலியன் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைக்காக அங்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கோல்ஹான் டி.ஐ.ஜி., தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us