sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுவன் பலி அதிர்ச்சியில் பாட்டி மரணம்

/

சிறுவன் பலி அதிர்ச்சியில் பாட்டி மரணம்

சிறுவன் பலி அதிர்ச்சியில் பாட்டி மரணம்

சிறுவன் பலி அதிர்ச்சியில் பாட்டி மரணம்


ADDED : ஜூன் 22, 2024 01:06 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவரது மகன் முகமது சீனான், 9, நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளிவாசலுக்கு சென்றபோது, சிறிது நேரத்தில் சிறுவன் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு தானியங்கி கதவில் சிக்கி மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதற்கிடையே சீனானை பார்ப்பதற்காக கபூரின் தாய் ஆசியா, 51, மருத்துவமனைக்கு சென்றபோது, சீனான் இறந்த தகவல் தெரிந்து மயங்கி விழுந்து அவரும் இறந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us