sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வீடு புகுந்து திருட்டு; 3 பேர் கைது

/

வீடு புகுந்து திருட்டு; 3 பேர் கைது

வீடு புகுந்து திருட்டு; 3 பேர் கைது

வீடு புகுந்து திருட்டு; 3 பேர் கைது


ADDED : ஆக 18, 2024 11:33 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காமசமுத்ரா: காமசமுத்ரா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தொல்லம்பள்ளி என்ற கிராமத்தில் விஜயலட்சுமி என்பவரின் வீட்டிலும், கனுமன ஹள்ளி கிராமத்தில் பசப்பா என்பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து திருடிய ஆந்திர மாநிலம் வி.கோட்டாவை சேர்ந்த தேவேந்திரா என்ற சுரேஷ், 27, ராஜமுந்திரியை சேர்ந்த கணேஷ் குமார், 37, புவனேஷ், 33, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் வசம் இருந்த 1.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23.39 கிராம் தங்க நகைகளை மீட்டனர். கேசம்பள்ளி, பேத்த மங்களா, பங்கார்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் வீடுபுகுந்து திருடிய 1.95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் வெள்ளி நாணயங்கள் மற்றும் பல கம்பெனிகளின் சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை மீட்கப்பட்டன.

திருட்டுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us