sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'போன் பே' மூலம் பஸ் டிக்கெட்: அறிமுகப்படுத்த அரசு திட்டம்

/

'போன் பே' மூலம் பஸ் டிக்கெட்: அறிமுகப்படுத்த அரசு திட்டம்

'போன் பே' மூலம் பஸ் டிக்கெட்: அறிமுகப்படுத்த அரசு திட்டம்

'போன் பே' மூலம் பஸ் டிக்கெட்: அறிமுகப்படுத்த அரசு திட்டம்


ADDED : ஜூன் 27, 2024 10:58 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் போன் பே மூலம், டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இன்றைய நவீன காலகட்டத்தில், கடைக்கு செல்பவர்கள் கையில் பணம் எடுத்து செல்வதில்லை. போன் பே, கூகுள் பே, பே.டி.எம் மூலம் பணம் செலுத்துகின்றனர். ரயில் டிக்கெட் எடுக்க கூட ஸ்கேன் செய்து பணம் செலுத்துகின்றனர்.

இந்நிலையில் கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக அரசு சாலை போக்குவரத்து கழக பஸ்களிலும், போன் பே, கூகுள் பே, பே.டி.எம்., மூலம், டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டால் கண்டக்டர், பயணியர் இடையிலான சில்லறை பிரச்சனை நீங்கும்.

போனில் பணம் செலுத்துவதன் மூலம், டிக்கெட் தொலைந்தாலும் பயணியருக்கு கவலை இல்லை. பி.எம்.டி. சி., வால்வோ பஸ்களில், போன் பே, கூகுள் பே, பே.டி.எம்., மூலம், டிக்கெட் எடுக்கும் வசதி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us