sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரு மாதத்திற்குள் சி.ஏ.ஜி., ரிப்பேர்ட்: சட்டசபை செயலருக்கு உத்தரவு

/

ஒரு மாதத்திற்குள் சி.ஏ.ஜி., ரிப்பேர்ட்: சட்டசபை செயலருக்கு உத்தரவு

ஒரு மாதத்திற்குள் சி.ஏ.ஜி., ரிப்பேர்ட்: சட்டசபை செயலருக்கு உத்தரவு

ஒரு மாதத்திற்குள் சி.ஏ.ஜி., ரிப்பேர்ட்: சட்டசபை செயலருக்கு உத்தரவு


ADDED : பிப் 27, 2025 10:27 PM

Google News

ADDED : பிப் 27, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்ரம்நகர்:“மதுபான கொள்கை குறித்த சி.ஏ.ஜி., எனும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி, சட்டசபை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என, சபாநாயகர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.

சட்டசபையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.ஏ.ஜி., புதன்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து நேற்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியதாவது:

சி.ஏ.ஜி., அறிக்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி சட்டசபை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சி.ஏ.ஜி., அறிக்கை, பொதுக்கணக்குக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும். இதற்காக குழு விரைவில் அமைக்கப்படும்.

இந்த குழு, அறிக்கை தொடர்பான அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சி.ஏ.ஜி., அறிக்கை குறித்து பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கருத்துகளை பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us