sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

/

டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

2


ADDED : பிப் 24, 2025 12:18 PM

Google News

ADDED : பிப் 24, 2025 12:18 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பாக்கெட்டுக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த பிப்.,21ம் தேதி பாங்காக்கில் இருந்து டில்லி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் பையை சோதனையிட்டனர். அதில்,, பிஸ்கட், சாக்லெட்டுக்கள் மற்றும் அரிசி பாக்கெட் போன்ற கவர்களில் பச்சை நிறத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர், அதனை பிரித்து பரிசோதனை செய்ததில், அது கஞ்சா என தெரிய வந்தது. சுமார் 11,284 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.11.28 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த பயணியை கைது செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us