sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

1ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு

/

1ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு

1ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு

1ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு


ADDED : பிப் 22, 2025 09:33 PM

Google News

ADDED : பிப் 22, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீராம் காலனி: வடகிழக்கு டில்லியில் உள்ள அரசு பள்ளியின் 1ம் வகுப்பு மாணவனை அடித்து காயப்படுத்தியதற்காக ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு டில்லியின் ஸ்ரீ ராம் காலனியில் நகர் நிகம் பள்ளி உள்ளது. இங்கு 1ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவருக்கு வெளிப்புற காயம் ஏற்படவில்லை.

எனினும், காது வலிப்பதாக மாணவர் கூறியதை அடுத்து, ஜே.பி.சி., மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் மாணவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவரின் காதில் உள்ளே ரத்தக் கசிவு இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த சம்பவம், 17ம் தேதி நடந்தது. எனினும் நேற்று முன்தினம் தான் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின்பேரில் ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us