sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஞ்சாப் எல்லையில் சீன டிரோன்: பிஎஸ்எப் வீரர்கள் மீட்பு

/

பஞ்சாப் எல்லையில் சீன டிரோன்: பிஎஸ்எப் வீரர்கள் மீட்பு

பஞ்சாப் எல்லையில் சீன டிரோன்: பிஎஸ்எப் வீரர்கள் மீட்பு

பஞ்சாப் எல்லையில் சீன டிரோன்: பிஎஸ்எப் வீரர்கள் மீட்பு

3


UPDATED : மே 12, 2024 11:08 PM

ADDED : மே 12, 2024 11:04 PM

Google News

UPDATED : மே 12, 2024 11:08 PM ADDED : மே 12, 2024 11:04 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்) மீட்டனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் டிரோன் நடமாட்டம் இருப்பதாக எல்லைப்பாதுகாப்பு படையின் புலானாய்வு பிரிவினர் தகவல் அளித்தனர். இதனையடுத்து டிரோனை கண்காணிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது அமிர்தசரஸ் மாவட்டம் ஹவேலியன் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் கிடந்த டிரோனை மீட்டனர். இது சீனாவி்ல் தயாரிக்கப்பட்ட டிஜேஐ மேவிக்3 கிளாசிக் வகை டிரோன் என அடையாளம் காணப்பட்டது.






      Dinamalar
      Follow us