sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் பணிக்கு வராத அதிகாரி கைது செய்ய கலெக்டர் உத்தரவு

/

தேர்தல் பணிக்கு வராத அதிகாரி கைது செய்ய கலெக்டர் உத்தரவு

தேர்தல் பணிக்கு வராத அதிகாரி கைது செய்ய கலெக்டர் உத்தரவு

தேர்தல் பணிக்கு வராத அதிகாரி கைது செய்ய கலெக்டர் உத்தரவு


ADDED : மார் 22, 2024 05:50 AM

Google News

ADDED : மார் 22, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீதர்: பீதரில் தேர்தல் பணிக்கு வராத அதிகாரியை கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

லோக்சபா தேர்தலை ஒட்டி, கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மாநிலம் முழுதும் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து, அரசு அதிகாரிகள், போலீசார் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பீதர் ஹும்னபாத் தாலுகா கோடம்பல் பகுதியில் திறக்கப்பட்டு உள்ள, சோதனைச் சாவடியின் பொறுப்பாளராக, பீதர் சிட்டகுப்பா தாலுகா அலுவலக அதிகாரி முகமது சலீம் நியமிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர், தேர்தல் பணிக்கு வரவில்லை. இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இதுபற்றி கலெக்டர் கோவிந்த் ரெட்டியின் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து முகமது சலீமை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கைது செய்ய, கோவிந்த் ரெட்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us