sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கல்லுாரி மேலாளர் கொலை போதை மாணவர் கைது

/

கல்லுாரி மேலாளர் கொலை போதை மாணவர் கைது

கல்லுாரி மேலாளர் கொலை போதை மாணவர் கைது

கல்லுாரி மேலாளர் கொலை போதை மாணவர் கைது

2


ADDED : ஜூலை 04, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 02:43 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்ருதஹள்ளி: போதையில் வந்ததால் கல்லுாரிக்குள் அனுமதிக்காத மேலாளரை கத்தியால் குத்தி கொன்ற மாணவர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.

பெங்களூரு, அம்ருதஹள்ளியில் சிந்தி என்ற பெயரில் தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.

இங்கு துாய்மை பணியாளர்கள் பிரிவின் மேலாளராக இருந்தவர் ஜெய் கிஷோர் ராய், 47.

இந்நிலையில், நேற்று கல்லுாரி காவலாளிகள் பிரிவின் மேலாளர் பணிக்கு வரவில்லை. இதனால், ஜெய் கிஷோர் ராய்க்கு, காவலாளிகள் பிரிவு மேலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.நேற்று மதியம் கல்லுாரியின் நுழைவுவாயில் கேட்டில், ஜெய் கிஷோர் ராய் பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவர் பார்கவ், 22 குடிபோதையில் இருந்தார்.இதனால், அவரை கல்லுாரிக்குள் அனுமதிக்க ஜெய் கிஷோர் மறுத்தார். அவரிடம், பார்கவ் வாக்குவாதம் செய்தார். பின் அங்கிருந்து சென்றவர் கடைக்கு சென்று கத்தி வாங்கி வந்து, ஜெய் கிஷோர் ராயின் நெஞ்சில் குத்தினார்.

பலத்த கத்தி குத்து காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அம்ருதஹள்ளி போலீசார், பார்கவை கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us