sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது: நிர்மலா சீதாராமன்

/

பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது: நிர்மலா சீதாராமன்

பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது: நிர்மலா சீதாராமன்

பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது: நிர்மலா சீதாராமன்

6


UPDATED : மே 11, 2024 05:27 PM

ADDED : மே 11, 2024 05:26 PM

Google News

UPDATED : மே 11, 2024 05:27 PM ADDED : மே 11, 2024 05:26 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர்களுடன் நிர்மலா சீதாராமன் உரையாடினார். பின்னர் அவர் கூறியதாவது: காங்கிரசின் ஆட்சி காலத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. சரியான பதிலடி கொடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் பார்த்தோம்.

மும்பை தாக்குதல் நடத்தியவர்களுக்கு இன்னும் பாகிஸ்தான் தண்டனை வழங்கவில்லை. பயங்கரவாதம் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை பலவீனமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Image 1267861டில்லியில் உள்ள ஆந்திர பவனுக்கு, நிர்மலா சீதாராமன் சென்று மதிய உணவு சாப்பிட்டு மக்களுடன் கலந்துரையாடினார். இந்த புகைப்படத்தை, எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, புதிய கல்விக் கொள்கை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us