sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டு இயந்திரம் குறித்து கவலை வேண்டாம்

/

ஓட்டு இயந்திரம் குறித்து கவலை வேண்டாம்

ஓட்டு இயந்திரம் குறித்து கவலை வேண்டாம்

ஓட்டு இயந்திரம் குறித்து கவலை வேண்டாம்

7


ADDED : ஏப் 20, 2024 02:10 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 02:10 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் முற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் 100 சதவீதம் பாதுகாப்பானது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

பலகட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அனைத்து கட்டத்திலும் உடன் இருந்துள்ளனர். எல்லாம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாகவே நடக்கின்றன. எனவே, மக்கள் அளித்த ஓட்டுகள் குறித்து கவலை வேண்டாம். அவை மிகவும் பத்திரமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us