sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரதட்சணை கொடுமை கர்ப்பிணி தற்கொலை

/

வரதட்சணை கொடுமை கர்ப்பிணி தற்கொலை

வரதட்சணை கொடுமை கர்ப்பிணி தற்கொலை

வரதட்சணை கொடுமை கர்ப்பிணி தற்கொலை


ADDED : செப் 07, 2024 07:38 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: வரதட்சணை கொடுமையால், நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு நகரின், கனககிரியில் வசிப்பவர் சரத் ராஜு, 27. இவருக்கும், சைத்ரா என்கிற சிக்கதேவி, 23, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது. தற்போது சைத்ரா எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

வரதட்சணை கேட்டு, திருமணம் நடந்த சில மாதங்களிலேயே, கணவர் வீட்டினர் சைத்ராவை கொடுமைப்படுத்தத் துவங்கினர். கணவர், மாமியார், சின்ன மாமியாரும் தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடுமைப்படுத்தினர். மனம் நொந்த சைத்ரா, நேற்று அதிகாலை துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, சரத் ராஜுவை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.






      Dinamalar
      Follow us