sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போதை வியாபாரியின் ரூ. 2 கோடி சொத்து பறிமுதல்

/

போதை வியாபாரியின் ரூ. 2 கோடி சொத்து பறிமுதல்

போதை வியாபாரியின் ரூ. 2 கோடி சொத்து பறிமுதல்

போதை வியாபாரியின் ரூ. 2 கோடி சொத்து பறிமுதல்


ADDED : பிப் 22, 2025 09:33 PM

Google News

ADDED : பிப் 22, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பால்ஸ்வா டெய்ரி: போதைப்பொருள் வியாபாரிக்குச் சொந்தமான 1.78 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு சொத்துக்களை டில்லி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தஸ்லிமா என்ற புட்டி என்பவரை கடந்த ஆண்டு ஜூனில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 கிராம் ஹெராயின் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஸ்லிமாவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு பல்வேறு போதை வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் கிடைத்த பணத்தில் அவர் சொத்துக்களை வாங்கிக் குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்று தஸ்லிமாவுக்குச் சொந்தமான ஏழு சொத்துக்களை பறிமுதல் செய்திருப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு 1.78 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us