sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செம்பை பார்த்தசாரதி கோயிலில் ஏகாதசி உற்ஸவம் கொடியேற்றம்

/

செம்பை பார்த்தசாரதி கோயிலில் ஏகாதசி உற்ஸவம் கொடியேற்றம்

செம்பை பார்த்தசாரதி கோயிலில் ஏகாதசி உற்ஸவம் கொடியேற்றம்

செம்பை பார்த்தசாரதி கோயிலில் ஏகாதசி உற்ஸவம் கொடியேற்றம்


ADDED : மார் 07, 2025 02:51 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:கேரள மாநிலம் பாலக்காடு செம்பை பார்த்த சாரதி கோயில் ஏகாதசி உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் ஏகாதசி உற்ஸவம் நடக்கிறது. செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு உற்ஸவத்துக்கு நேற்று இரவு 7:00 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதற்கு தந்திரி அண்டாடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு தலைமை வகித்தார்.

உற்ஸவத்தை முன்னிட்டு நடக்கும் சங்கீத உற்ஸவம் மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. இதை பிரபல இசை கலைஞர் டி.வி., கோபாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். விஜய் ஜேசுதாஸ் உட்பட இசைக்கலைஞர்கள் சங்கீத ஆராதனை நடத்துகின்றனர். மார்ச் 11ல் ஏகாதசி உற்ஸவம் நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us