sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காரில் மாரடைப்பு முதியவர் மரணம்

/

காரில் மாரடைப்பு முதியவர் மரணம்

காரில் மாரடைப்பு முதியவர் மரணம்

காரில் மாரடைப்பு முதியவர் மரணம்


ADDED : ஆக 21, 2024 09:08 PM

Google News

ADDED : ஆக 21, 2024 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருகிராம்:டில்லி - -ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த போது, காரில் இருந்த 68 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் பிவாடியைச் சேர்ந்தவர் ராஜேந்தர் சிங்,68. நேற்று முன் தினம் காலை, ஒரு கூட்டத்தில் பங்கேற்க அம்பாலாவுக்கு காரில் சென்றார். பிலாஸ்பூர் அருகே மேம்பாலம் கட்டுவதால் ஏற்பட்டு இருந்த போக்குவரது நெரிசலில் அவர் கார் சிக்கியது. ராஜேந்திர சிங்குக்கு அப்போது மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் சீட்டிலேயே மரணம் அடைந்தார். உடற்கூறு ஆய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us