sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யானை மோதியதில் வீடு இடிந்து முதியவர் பலி 

/

யானை மோதியதில் வீடு இடிந்து முதியவர் பலி 

யானை மோதியதில் வீடு இடிந்து முதியவர் பலி 

யானை மோதியதில் வீடு இடிந்து முதியவர் பலி 


ADDED : ஆக 29, 2024 02:36 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு : யானை மோதியதில் வீட்டின் சுவர் இடிந்து, இடிபாடுகளில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.

மைசூரு எச்.டி., கோட்டே தாலுகா, கோலுார் ஆடி கிராமத்தில் வசித்தவர் காளா, 78. இவரது வீடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துஉள்ளது.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்கம் உள்ள, சிறிய அறையில் காளா துாங்கினார்.

நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, காளா துாங்கிக் கொண்டு இருந்த அறையின் சுவரை, தும்பிக்கையால் மோதித் தள்ளிவிட்டுச் சென்றது.

சுவர் இடிந்து காளாவின் மீது விழுந்தது. சுவரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவரை, குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

காளா வீட்டை தாக்கிய, காட்டு யானை மீண்டும் கிராமத்திற்குள் வர வாய்ப்பு உள்ளது.

அந்த யானை நடமாட்டத்தை கண்காணித்து சிறைப்பிடிக்க வேண்டும்' என, வனத்துறையினருக்கு, கோலுார்ஆடி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us