sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

822 டன் மாம்பழங்கள் நடப்பாண்டு ஏற்றுமதி

/

822 டன் மாம்பழங்கள் நடப்பாண்டு ஏற்றுமதி

822 டன் மாம்பழங்கள் நடப்பாண்டு ஏற்றுமதி

822 டன் மாம்பழங்கள் நடப்பாண்டு ஏற்றுமதி


ADDED : ஆக 02, 2024 10:11 PM

Google News

ADDED : ஆக 02, 2024 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், நடப்பாண்டு 822 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

கெம்பே கவுடா சர்வ தேச விமான நிலைய தலைமைச் செயல் நிர்வாக அதிகாரி சத்யகி ரகுநாத் கூறியதாவது:

கடந்தாண்டு 685 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்முறை 822 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 20 சதவீதம் அதிகம்.

இங்கிருந்து, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வெவ்வேறு விதமான மாம்பழங்கள், ஏற்றுமதி செய்யப்பட்டன.

கர்நாடகாவின் சாகுபடி பொருட்கள் பெங்களூரு விமான நிலையம் வழியாக, உலக மார்க்கெட்டை சென்றடைகின்றன. விமான நிலையத்தில், மேம்படுத்தப்பட்ட கோல்டு ஸ்டோரேஜ் உள்ளது. இங்கு சேகரித்து வைக்கப்படும் மாம்பழங்கள், எத்தனை நாட்களானாலும், கெடாமல் புத்தம் புதிதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us