sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலி சிபாரிசு கடிதம்: இளம்பெண் மீது வழக்கு

/

போலி சிபாரிசு கடிதம்: இளம்பெண் மீது வழக்கு

போலி சிபாரிசு கடிதம்: இளம்பெண் மீது வழக்கு

போலி சிபாரிசு கடிதம்: இளம்பெண் மீது வழக்கு


ADDED : ஆக 25, 2024 10:26 PM

Google News

ADDED : ஆக 25, 2024 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:

காங்கிரஸ் மூத்த தலைவர் சிவசங்கரப்பாவின் பெயரில், போலியான சிபாரிசு கடிதம் தயாரித்து, அந்தரங்க உதவியாளர் பதவியில் அமர முயற்சித்த பெண் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.

ராம்நகர், மாகடியின் சோலுார் கிராமத்தை சேர்ந்தவர் வினுதா, 25. இவரை தன் அந்தரங்க செயலராக நியமிக்கும்படி, தாவணகெரெ தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான சிவசங்கரப்பா அனுப்பியதாக கூறப்படும், சிபாரிசு கடிதம் சட்டசபை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

இது, சிவசங்கரப்பாவின் கையெழுத்துடன் கூடிய லெட்டர் ஹெட்டில் இருந்ததால், அதை உண்மையான சிபாரிசு கடிதம் என, நம்பிய சட்டசபை அமைச்சகம், அவரது அந்தரங்க செயலராக வினுதாவை நியமித்து உத்தரவிட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிவசங்கரப்பா, 'எனக்கு அந்தரங்க செயலர் தேவையில்லை. இதற்காக சிபாரிசும் செய்யவில்லை' என, சட்டசபை அமைச்சகத்திடம் கூறினார்.

இது தொடர்பாக, சட்டசபை அமைச்சக செயலர் லலிதா, விதான்சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வினுதா மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us